|
சிறப்பு நிகழ்ச்சி
: கண்ணன்
ஏப்ரல் முதல் நாள் மாலை. சிங்கப்பூர் கலைப்பள்ளியின் நவீன அரங்கு. மாணவர்கள், இளையர்கள், சமூகத் தலைவர்கள், கலைஞர்கள்,இலக்கியவாதிகள் என பலதரப்பட்ட மக்களால...
|
|
|
|
சிறப்பு நிகழ்ச்சி
: நா.பாலா
'சுவாசம்'- அழகுத் தமிழை இளம் தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு புதிய முயற்சி. எளிய செறிவான தமிழ்க் கவிதைகளுக்கு, ஷபீரின் அழகான இசையால் மெருகூட்டி, இச...
|
|
|
|
சிறப்பு நிகழ்ச்சி
: தேசியக் கல்விக் கழக மாணவர்கள்
தமிழ்மொழி மாதத்தின் முத்தாய்ப்பாய் அமைந்தது தான் ‘நாகப்பட்டினம் முதல் சுவர்ணதீபம் வரை’ புத்தக வெளியீட்டு விழா. சிங்கையில் ‘நாகப்பட்டினம் முதல் சுவர்ணத...
|
|
|
|
போட்டி நிகழ்ச்சி
: கண்ணன்
தமிழ் மொழி விழாவின் முதல் நிகழ்ச்சியாக அமைந்தது, ஆறு சிங்கப்பூர்த் தமிழ்ப் பேச்சாளர் மன்றங்கள் இணைந்து நடத்திய -பேச்சுப் போட்டி. தமிழ்மொழிப் பண்பாட்டு...
|
|
|
|
போட்டி நிகழ்ச்சி
: கண்ணன்
'சிங்கப்பூர் இளையர்களி சுயமாக சிந்தித்து நடக்கும் திறன் குறைந்தவர்கள்' என்ற தலைப்பில் போட்டியாளர்கள் வாதிட்டார்கள். ஆங்கிலோ சீன தன்னாட்சிப் பள்ளி இந்த...
|
|
|
|
போட்டி நிகழ்ச்சி
: கண்ணன்
'இன்றைய இளைஞர்களிடம் அலட்சியமும், ஆடம்பரமும் அதிகரித்துள்ளன' - இந்தத் தலைப்பை ஒட்டிப் பேசினார்கள் பெண்டிமியர் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள். வெட்டிப் பே...
|
|
|
|
போட்டி நிகழ்ச்சி
: தேசியக் கல்விக் கழக மாணவர்கள்
சொற்களம் இறுதி சுற்று 28/4/12 அன்று mediacorp அரங்கத்தில் கோலாகலமாக நடைப்பெற்றது. இந்த விறுவிறுப்பான விவாதப் போட்டியைக் கண்டுக் கழிக்க மாணவர்கள், பள்ள...
|
|
|
|
போட்டி நிகழ்ச்சி
: கண்ணன்
வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் நடத்தப்படும் 'தமிழ் மொழி விழா 2012' நிகழ்ச்சிகளை ஒட்டி, தமிழ்ப் பட்டிமன்றக் கலைக்கூடம்(சி), பெக்கியோ சமூக மன்ற இந்திய நற...
|
|
|
|
இளையர் நிகழ்ச்சி
: தர்ஷினி
இந்தவருட 'மின்மினி 2012' போட்டிகள் எப்ரல் 5ம் தேதி நடைபெற்றன. பல்வேறு பள்ளிகளைச் சார்ந்த இளம் வயது மாணவர்கள் தங்கள் இனிய குரலில் பேசி, பாடி பார்வையாளர...
|
|
|
|
இளையர் நிகழ்ச்சி
: அருள்மதி லெனின்
தேசியக் கல்விக் கழகத் தமிழ்மொழி மன்றத்தின் 15வது செயற்குழு, ஒன்பதாம் ஆண்டாகச் சின்னஞ்சிறு மேடை–2012 என்னும் நிகழ்ச்சியை 7 ஏப்ரல் 2012 அன்று செவ்வனே நி...
|
|
|
|
இளையர் நிகழ்ச்சி
: ஆதித்யா
தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடந்து வரும் கலக்கல் விழா இந்த ஆண்டும் 'இவண் தியேட்டர்ஸ்' ஏற்பாட்டில், உட்லேண்ட்ஸ் வட்டார நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தொடக்க...
|
|
|
|
இளையர் நிகழ்ச்சி
: மெஹ்ராஜ் பேகம்
மாணவர்கள் தங்களின் திறன்களை வெளிக் கொணரவதற்கு, அரங்கம் 2012, ஏப்ரல் 28-ஆம் தேதியன்று எம்டிஐஎஸ்(MDIS) அரங்கில் வழிவகுத்து தந்திருந்தது. இந...
|
|
|
|
கருத்தரங்குகள்
: பாரதி மூர்த்தியப்பன்
தமிழ் மொழி மாத நிகழ்வுகளில் ஒன்றாக தங்கமீன் இணைய இதழ் வழங்கிய சிறுகதைப் பயிலரங்கு ஏப்ரல் 7&8 ஆகிய தேதிகளில் வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழிக் கற்றல் வளர்...
|
|
|
|
கருத்தரங்குகள்
: அருள்மதி லெனின்
தமிழர் பேரவை ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூரின் தமிழ்மொழி மாதமான ஏப்ரல் மாதம் ‘தமிழோடு வளர்வோம்’ என்ற கருத்தரங்கினைப் பள்ளி மாணவர்களுக்காக நடத்திவருகின்றது...
|
|
|
|
கருத்தரங்குகள்
: தேசியக் கல்விக் கழக மாணவர்கள்
யீஷுன் தொடக்கக் கல்லூரி இந்திய கலாசார மன்றம் பெருமையுடன் தனது 24 ஆவது பல்கலைக் கழக புதுமுகு வகுப்புகளுக்கான தமிழ் மொழி மற்றும் இலக்கியக் கருத்தரங்கை க...
|
|
|
|
கருத்தரங்குகள்
: சாந்தி சத்தியா
சிங்கப்பூர் தமிழ் ஆசிரியர்கள் சங்கம் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமையன்று ( 28 ஏப்ரல் 2012 ) தமிழவேள் நினைவுச் சொற்பொழிவு உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்...
|
|
|
|
குடும்ப நிகழ்ச்சி
: தேசியக் கல்விக் கழக மாணவர்கள்
‘தமிழை பேசுவோம்; தமிழில் நேசிப்போம்’ என்ற முழக்க வரியோடு தொடங்கிய தமிழ்மொழி மாத நிகழ்வுகளில் ஒன்றுதான் நூலகத்தில் குதூகலம். இந்நிகழ்ச்சி வளர்தமிழ் இயக...
|
|
|
|
சமூக நிகழ்ச்சி
: கண்ணன்
ஏப்ரல் 6ம் தேதி மாலை உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம் மக்களால் நிரம்பி வழிந்தது. தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழக ஏற்பாட்டில் நடக்கும் திருக்குறள் விழா...
|
|
|
|
சமூக நிகழ்ச்சி
: ஹேமலதா
தமிழ் எழுத்தாளர் கழகம் ஏற்பாடு செய்திருந்த முத்தமிழ் விழா கடந்த சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு சிங்கப்பூர் தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற்றது. இதில் சிற...
|
|
|
|
சமூக நிகழ்ச்சி
: ஆதித்யா
'சித்திரைக் கலைவிழா 2012'-ற்குதான் அந்தக் கூட்டம். செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விக்ரம்நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட...
|
|
|
|
சமூக நிகழ்ச்சி
: கண்ணன்
மாதவி இலக்கிய மன்றத்தின் சார்பில் சிலம்பு கண்ட செந்ந்தமிழ் விழா 2012 கோவிந்தசாமி பிள்ளை மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. வளர்தமிழ் இயக்கத்தின் ஏற...
|
|
|
|
பயிலரங்கக் கதைகள்
அவர் ஓர் முன்னாள் கைதி என்று அருகிலிருந்தவர் என்னிடம் வந்து கூறும்போது நான் வியந்தேன். எனக்கு மிகவும் பிரம்மிப்பாக இருந்தது. அவர் தான் எனது வாழ்க்கையி...
|
|
|
|
பயிலரங்கக் கதைகள்
முற்பகுதி இடிக்க ஆரம்பிக்கப்பட்டது அம்மாவும் தங்கையும் அருகே இருந்த மாமா வீட்டிற்கு சென்றனர். நான் அப்பாவிற்கு சமைப்பதற்காக அவருடன் தங்கினேன். ஒவ்வொரு...
|
|
|
|
பயிலரங்கக் கதைகள்
பொதுவாக நீண்ட தூர பயணத்திற்கும் குறுகிய பயணத்திற்கும் இரயிலில் செல்வதை வழக்காகக் கொண்டவன் நான். இதில் நீண்ட பயணம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட...
|
|
|