|
சிங்கப்பூர் சமூகம்
: கோவி கண்ணன்
சுமார் 1 லட்சம் எழுத்துகளைக் கொண்ட பழஞ் சீன எழுத்துகள், இன்றைக்கு 3000 என்ற அளவில் குறைக்கப்பட்டு, பொருள் இல்லா விட்டாலும் எழுதும் பொழுது அந...
|
|
|
|
இளமைப் பக்கம்
: எம்.சேகர்
சீமெய் தொழிற்நுட்பக்கல்லூரியின் அடிட்டோரியத்தில் அரங்கேறிய அதிபதி மேடை நாடகம். ஜனவரி 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் நான்கு காட்சிகளாக அரங்கேறிய இந்நாடகத்...
|
|
|
|
சிங்கப்பூர் சமூகம்
: பொன் சுந்தரராசு
வரலாற்றின் சுவடுகளில் பின்னோக்கிச் சென்று கண்ணோட்டமிடுகின்ற பொழுது தென்கிழக்காசிய வட்டாரத்தில் தமிழர்களின் ஆளுமையையும் இந்தியர்களின் ஏற்றத்தையும் அற...
|
|
|
|
சிங்கப்பூர் சமூகம்
: செ.ப.பன்னீர் செல்வம்
அமரர் நா.கோவிந்தசாமியின் தகவல்படி, திரு,மகதூம் சாஹிப் அவர்களின் வினோத சம்பாஷனை என்பதே இங்கு முதலில் எழுதப்பட்ட சிறுகதை எனத் தெரிய வருகிறது. ஆனாலும், அ...
|
|
|
|
தொடர்கதை
: ஆதித்யன்
ஸ்வேதா... அவள்தானே இது... அதிர்ந்து அடங்கியது இதயம். அவள் பார்க்காத வண்ணம் காவலாளியின் முதுகுக்குப் பின்னால் தன்னைத் தேக்கிக் கொண்டான் சுரே. என்னவொரு ...
|
|
|
|
சிங்கப்பூர் சமூகம்
: ஜெயதேவி
இந்த வருடம், 10 புள்ளிகளை எடுத்த முதல் மன்றம், லிஷா பேச்சாளர் மன்றமாகும். சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் செயல்படும் 194 மன்றங்களுல், ஒரு தமிழ் பேச்ச...
|
|
|
|
கட்டுரை
: நா.பாலா
பாங்காக் ஸுவர்ணபூமி விமான நிலையம் இரவா, பகலா எனத் கண்டறியவியலாத அளவுக்கு எங்கு பார்த்தாலும் விளக்குகளால் வியாபித்திருந்தது. விசா வழங்குமிட வரிசையில் எ...
|
|
|
|
சினிமா
: ராம்சீ & அஜய்
ஏழாம் அறிவு அந்த சாவை வெல்வது தானே? சிட்டிக்கு சாவே கிடையாது என்பதைத்தான் ஏழாம் அறிவுன்னு சொல்லுறாரோ வைரமுத்து? (கொஞ்சம் கன்னத்துல கைவெச்சு யோசிச்சு ப...
|
|
|
|
மருத்துவம்
: டாக்டர் பொன்மணி
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?
மாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட...
|
|
|
|
சிறுகதை
: கணேஷ் பாபு
இந்த உணவங்காடியை சிங்கப்பூரில் "கோப்பிடியம் (KOPITIAM)" என்று அழைக்கிறார்கள். இங்கு வந்து அமர்ந்ததுமே ஒரு ஜனநாயக உணர்வு தோன்றி விடுகிறது. சிங்கப்பூரின...
|
|
|
|
கேமரா கண்
தீபாசாரதி சிறந்த புகைப்படக் கலைஞர். கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ள குடும்பத் தலைவி. அவரது 'கிளிக்'களில் சில உங்கள் கண்களுக்கு!
|
|
|
|
கட்டுரை
: கீழை அ.கதிர்வேல்
எழுத்தாளர் தீபம் நா .பார்த்தசாரதி அவர்கள் தமிழ் இலக்கிய உலகின் ஒரு அழகிய கதா நாயகன். நெடு நெடுவென உயரம் அந்தக்கால பாகவதர் தலைமுடி வெள்ளை ஜிப்பா வெள்ளை...
|
|
|
|
கட்டுரை
: புலவர் அ. பொன்னையன்
பழநியில் போகர், திருமலையில் கொங்கணர், திருமுதுகுன்றில் பாம்பாட்டிச் சித்தர். இப்படி மற்ற திருக்கோயில்களிலும் உள்ளடங்கி உயிருடன் உள்ளனர். அவர்களை வழிபட...
|
|
|
|
கவிதை
: பாலு மணிமாறன்
என் பாலைவனத்தில் உன் ஒட்டகங்களை ஓட்டிச் செல்ல
இரவுக்கு முந்திய அந்தியைத் தேர்ந்தெடு.பகலில் இருந்து இரவுக்குச் செல்லும்உன் வதனத்தின் வதைகளை எப்போதும் ...
|
|
|
|
பெண்கள் பக்கம்
: அபிராமி சுரேஷ்
பப்பாளி தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும் புள்ளிகளை நீக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.பப்பாளி இலைகளின் சாற...
|
|
|
|
கவிதை
: ஜெயந்த் கிருஷ்ணா
சாரளம் வழியாய் சன்னமாய் கசிந்து வருகிறது
எப்போதுமவள் விரும்பிக்கேட்கும் மெல்லிசையொன்று
வெளியில் கொஞ்சம் கொஞ்சமாய் உருவம் தொலைக்கிறது
சிறு மழையொன...
|
|
|
|
வாசகர் வட்டம்
: எலிசபெத்
ஜே.பி.சாணக்கியா எழுதிய 'ஆண்களின் படித்துறை' என்ற சிறுகதையைப் பற்றி கணேஷ் பாபு விரிவாகப் பேசினார். ஒரு தாய், மகள், ஒரு இளைஞன் ஆகியோரை கதாபாத்திரங்களாகக...
|
|
|
|
கவிதை
: பிரேமா மகாலிங்கம்
அம்மாவின் முத்தாக்கள் எப்பொழுதும் உனக்குண்டு முத்து முத்தாய், முத்து சரமாய் தூங்கிடு என் நவமணியே !
தூங்கு கண்ணே தூங்கு உனக்காக விழித்திருக்கும் இந்த ...
|
|
|
|
மலேசியா
: ஜாசின் தேவராஜன்
மது,மாது,பொய்,பித்தலாட்டம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என மக்கள் திலகம் அதிகமாக வலியுறுத்தியுள்ளார். இந்தக் கொள்கையைக் கடைபிடிப்பவர்களில் எம்.ஜி.ஆர...
|
|
|
|
கவிதை
: கோ.புண்ணியவான்
எல்லாக் கவிதைகளையும் படித்துவிட்ட பிறகு எதை விடுவது எதைத்தொடுவது என்ற குழப்பம் எனக்கு. எல்லாக் கலா ரசிகனுக்கும் தேர்ந்த கலையை ரசிக்கும்போது இந்த குழப்...
|
|
|
|
மலேசியா
: வாணிஜெயம்
சீ.முத்துசாமி அவர்களின் 'இரைகள்' பெரிதும் பேசப்பட்ட புனைவாகும். அது, தமிழகத்தின் 'இலக்கியச் சிந்தனை' விருதையும் வென்றிருந்தது. மிக சிரத்தையுடன் சை.பீர...
|
|
|
|
சிறுகதை
: ஆதித்யன்
"பேசாம, இங்கியே ஒரு வெள்ளக்காரச்சியை வச்சி முடிச்சிக்க. குலம், கோத்திரம்னு உங்க அப்பா & அம்மா ஆயிரம் சொல்லுங்க. வயசு போன ஆம்பளையும், கேஸ் காலி ஆன சிலி...
|
|
|
|
இளமைப் பக்கம்
: கவிதன்
கவிஞர் பொன். கணேசுகுமார் அவர்கள் குழந்தைகளைக் கண்டால் தானும் குழந்தையாக மாறிவிடும் அளவிற்கு குழந்தை உள்ளம் படைத்தவர். ஒரு தலைப்பைக் கொடுத்தால் உடனே கவ...
|
|
|
|
வாசகர் வட்டம்
: பாலு மணிமாறன்
இந்த மாதச் சிறுகதைகளில், கணேஷ் பாபு எழுதிய 'இணைய மைனா'வும், ஆதித்யன் எழுதிய 'கல்யாண (க)வலை-யும், தமிழ் மொழிப் பண்பாட்டுக் கழகம் வழங்கும் தலா $50 வெள்...
|
|
|